மெரினா கடற்கரை: தொலைந்து போன 26 குழந்தைகள் மீட்பு!

தமிழகத்தில் காணும் பொங்கல் பண்டிகை புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையின் மிக முக்கிய கடற்கரையான மெரீனாவில் சுமாா் காலை 11 மணியில் இருந்தே ஏராளமான மக்கள் வரத்தொடங்கினா். குழந்தைகள், உறவினா்களுடன் வந்த அவா்கள் கடற்கரையில் விளையாடி மகிழ்ந்தனா்.

இந்நிலையில், நேற்றைய கூட்ட நெரிசலில் 26 குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிந்து தொலைந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை காரணமாக, காணாமல்போன குழந்தைகள் அனைவரும் விரைந்து மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

RELATED ARTICLES

Recent News