Connect with us

Raj News Tamil

உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் அதிபயங்கர குண்டு வெடிப்பு!

உலகம்

உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் அதிபயங்கர குண்டு வெடிப்பு!

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் விமான நிலையம் ஒன்று உள்ளது. இதன் அருகே உள்ள சுங்க கிடங்கில் நள்ளிரவு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதுபற்றி தகவல் அறிந்த விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனா்.

இந்த குண்டு வெடிப்பில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.அதன்படி,அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பின் போது அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீ பற்றியது. இதில் காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்நிலையில், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top