உலகம்
நாயுடன் உடலுறவு கொண்ட இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆடிப்போன காவல்துறை..
நாய், மாடு, ஆடு போன்ற விலங்குகளிடம், ஆண்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவங்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். ஆனால், இளம்பெண் ஒருவர், தான் வளர்ந்து வந்த நாயுடன் உடலுறவு வைத்துக் கொண்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த இளம்பெண் சொன்ன காரணம் தான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிஸ்ஸிஸ்சிப்பி பகுதியில் உள்ள ஜோன்ஸ் கவண்டி பகுதியை சேர்ந்தவர் டெனிஸ் பிரேசியர். 19 வயதான இவர், தன்னுடைய வீட்டில் பல்வேறு நாய் வகைகளை வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த இளம்பெண் தன்னுடைய சமூக வலைதளத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், தான் வளர்த்து வந்த நாயுடன், அந்த பெண் உடலுறவு கொள்வது போல் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணை கைது செய்தனர்.
இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த பெண், அதற்கான காரணம் குறித்தும் வெளிப்படுத்தியிருந்தார். அதாவது, தன்னிடம் சிலர் பணத்தை கொடுத்து, இதுபோன்ற வீடியோவை தயார் செய்து, இணையத்தில் வெளியிடும்படி கூறியதாக, அப்பெண் காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தார். அந்த பெண் செய்த குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பணத்திற்காக, வளர்த்த நாய்களுடன் இளம்பெண் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login