Connect with us

Raj News Tamil

ஐஸ்கிரீமில் சிறுநீர் மற்றும் விந்தணுக்களை கலந்து விற்பனை..!!

இந்தியா

ஐஸ்கிரீமில் சிறுநீர் மற்றும் விந்தணுக்களை கலந்து விற்பனை..!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் கலந்து விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அங்கே வைக்கப்பட்டிருந்த பழ சாலட்களை பரிசோதித்த அதிகாரிகள், அது கெட்டுப் போய் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து வியாபாரி மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து சாலையோரம் உணவு விற்பனை செய்வோருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top