Connect with us

Raj News Tamil

நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம்தான் காரணம் – கிருஷ்ணசாமியின் பேச்சால் பரபரப்பு

அரசியல்

நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம்தான் காரணம் – கிருஷ்ணசாமியின் பேச்சால் பரபரப்பு

நாங்குநேரியில் பட்டியலின மாணவனை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம் தான் காரணம் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசியுள்ளார். ஒரு மாணவன் ஆயுதங்களை பயன்படுத்தி சக பள்ளி மாணவனை தாக்கும் நிகழ்வு எளிதாக பார்க்க கூடாது. சாதிய மோதல்களை தூண்டி விட்ட மாமன்னன் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நாங்குநேரி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கிருஷ்ணசாமியின் பேச்சு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in அரசியல்

To Top