தமிழகம்
புதிய தேர்தல் ஆணையர்கள் பதவியேற்பு!
புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுகுபீர் சிங் சாந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.
தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் புதிய குழுவிற்கு எதிரான மனு மீது இன்னும் சற்று நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.