Connect with us

Raj News Tamil

பொங்கலுக்குள் புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சர் சக்கரபாணி!

தமிழகம்

பொங்கலுக்குள் புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சர் சக்கரபாணி!

பொங்கலுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

மார்ச் மாதத்துக்குள் 30 சதவிகித ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும். 9 மாதங்களுக்குள் திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொங்கலுக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

More in தமிழகம்

To Top