நைஜீரியாவில் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி

நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் 3 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில், 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர்.

பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

RELATED ARTICLES

Recent News