Connect with us

Raj News Tamil

பிரதமர் பதில் பேச வேண்டிய அவசியமில்லை..நிர்மலா சீதாராமன் பேட்டி

அரசியல்

பிரதமர் பதில் பேச வேண்டிய அவசியமில்லை..நிர்மலா சீதாராமன் பேட்டி

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடங்கியுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மணிப்பூர் விவகாரத்தில் எதிக்கட்சிகளின் நடவடிக்கை சரியில்லை. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர்தான் பதிலளிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

More in அரசியல்

To Top