Connect with us

Raj News Tamil

ஆன்லைன் சூதாட்டம்…இனி இதை செய்தால் 5 வருடம் சிறை தண்டனை உறுதி

தமிழகம்

ஆன்லைன் சூதாட்டம்…இனி இதை செய்தால் 5 வருடம் சிறை தண்டனை உறுதி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கான தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டம் விளையாடினால் 5,000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறை தண்டனை, 5 லட்ச ரூபாய் அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும்.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் ஒருவர் தண்டிக்கப்பட்டு மீண்டும் அதே தவறை செய்தால் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top