Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் கோரிக்கை..!

அரசியல்

10% இட ஒதுக்கீடு தீர்ப்பு மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் கோரிக்கை..!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதினருக்கு 10% இட ஒதுக்கீடு செல்லும் என நவம்பர் 7-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை பல்வேறு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பில் இதனை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் மறு சீராய்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில்10% இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். 69% இட ஒதுகீட்டுக்கு அதாரவாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நிலைபாட்டுக்கு எதிராக அதிமுக நடப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில், ஓபிஎஸ் எவ்வாறு தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top