Connect with us

Raj News Tamil

பாஜகவில் ஓ.பி.எஸ். அணிக்கு இடமில்லை, நீடிக்கும் இழுபறி?

தேர்தல் 2024

பாஜகவில் ஓ.பி.எஸ். அணிக்கு இடமில்லை, நீடிக்கும் இழுபறி?

தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. பா.ஜ.க கூட்டணியில் மட்டும் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகள் தடுமாறி வருகிறது.

ஓ பன்னீர் செல்வம் 3 தொகுதிகள் வரை கேட்டதாகவும் தனி சின்னத்தில் போட்டியிட விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பா.ஜ.க சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி போட்டியிட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தேர்தல் 2024

To Top