Connect with us

Raj News Tamil

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகம்

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை (ஜன.7) மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை(ஜன.6) மூன்று மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

More in தமிழகம்

To Top