Connect with us

Raj News Tamil

ஆரஞ்சு அலர்ட்: சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை!

தமிழகம்

ஆரஞ்சு அலர்ட்: சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top