Connect with us

Raj News Tamil

பெரு நாட்டில் கவிழ்ந்த பேருந்து ! 24 போ் பலி!

உலகம்

பெரு நாட்டில் கவிழ்ந்த பேருந்து ! 24 போ் பலி!

பெரு நாட்டில் அயகுச்சோவா என்ற பகுதியில் இருந்து ஹூவான்சாயோவிற்கு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில்ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். திடீரென அந்த பஸ் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் , பலர் காயம் அடைந்தனர.

பெரு நாட்டை பொறுத்தவரை தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top