Connect with us

Raj News Tamil

மைதானத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவு இளைஞர்!

விளையாட்டு

மைதானத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவு இளைஞர்!

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்தியா அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது பாதுகாப்பை மீறி பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் ஆடுகளத்தினுள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடித்தார். பின்னர் பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

More in விளையாட்டு

To Top