Connect with us

Raj News Tamil

பாகிஸ்தானில் தொடரும் பீதி .. ஒரே வாரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் !

உலகம்

பாகிஸ்தானில் தொடரும் பீதி .. ஒரே வாரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் !

பாகிஸ்தானில் இந்த மாதம் மட்டும் மூன்று முறை நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துளது. இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதற்கு முன்னரே, முதலாவதாக டிசம்பா் 15 ஆம்தேதி 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.பின்னா் இரண்டாவதாக 18 ஆம் தேதியும் நிலநடுக்கம் ஏற்பட்டு 4 ரிக்டா் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

தற்போது மூன்றாவது முறையாக நிலநடுக்கம் வந்துள்ளது.இன்று காலை 5.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி,ராவல்பிண்டியை மையமாகக் கொண்டு 16 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில்,அலரியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top