Connect with us

Raj News Tamil

சோகத்தின் உச்சம்: வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்!

இந்தியா

சோகத்தின் உச்சம்: வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்!

வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள தீஸ்தா நதியில் திடீர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் வாகனங்கள் சிக்கி 23 வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் சில வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாக, ராணுவ முகாம்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top