சினிமா
படத்தின் டைட்டிலை மக்களே வைக்கலாம் ! இயக்குநாின் அதிரடி முடிவு!
இயக்கம்,நடனம் என பன்முகத்தன்மை கொண்டவா் பிரபு தேவா. முன்பை போலவே தற்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்திவரும் இவா் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்த வருகிறாா்.
இதில் மடோனா செபாஸ்டியன்,யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு என முண்னனி நட்சத்திரங்கள் பலா் நடித்தள்ளனா்.இந்நிலையில் இப்படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை அப்படத்தின் இயக்குநா் கூறியுள்ளாா்.
அதன்படி , “இந்தப் படத்தின் கதைக்காக இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டேன். கதையை கேட்டுவிட்டு பிரபுதேவா உடனே சம்மதம் சொன்னார். படத்தின் டைட்டிலை மக்களே வைக்கலாம் என முடிவு செய்துள்ளோம். அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.இவாின் இப்புதுவித அறிவிப்பிற்கு திரைப்பிாியா்கள்
அனைவரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா்.