தமிழகம்
சென்னை மக்கள் குஷி: கோடை வெப்பத்தை தனித்த மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அக்னி வெயில் சுற்றடெரித்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதியில் கோடை மழை பெய்து வருவம் சூழலில் கோயம்பேடு,அரும்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், வண்டலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
கடும் வெயிலால பாதிக்கபட்டு வந்த புறநகர் பகுதி மக்களுக்கு இந்த மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.