இந்தியா
தொலைபேசி மற்றும் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு…ராகுல் காந்திக்கு தொடரும் நெருக்கடிகள்
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனதால் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் தொலைபேசி மற்றும் இண்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி வருகிற 11-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வரவுள்ளார். இதனிடையே, வயநாடு மக்களுக்காக அவர் எழுதிய கடிதத்தில் “அனைத்து நெருக்கடிகளையும் ஒற்றுமையாக சமாளித்து முன்னேற வேண்டும்” என்று ராகுல் காந்தி எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அக்கட்சியினர் வழங்கி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login