Connect with us

Raj News Tamil

நடிகை நயன்தாரா மீது போலீசார் வழக்கு பதிவு…என்ன காரணம்??

சினிமா

நடிகை நயன்தாரா மீது போலீசார் வழக்கு பதிவு…என்ன காரணம்??

நயன்தாரா நடிப்பில் கடந்த டிசம்பர் 1 ம் தேதி வெளியான திரைப்படம் அன்னபூரணி. இப்படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார்.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த ,சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ்சோலங்கி என்பவர், அன்னபூரணி படம் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் கூறி, மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பட தயாரிப்பாளர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

More in சினிமா

To Top