தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மையங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News