Connect with us

Raj News Tamil

பொன்முடியின் துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு?

தமிழகம்

பொன்முடியின் துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு?

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பொன்முடி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் இழந்துள்ளார்.

இந்நிலையில், பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளை இனி அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

More in தமிழகம்

To Top