பிரபல நடிகையுடன் 27 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபு தேவா!

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் பிரபுதேவா. இவர், நடிகை கஜோலுடன் இணைந்து, மின்சார கனவு என்ற திரைப்படத்தில், நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு, இவர்கள் இருவரும் வேறு எந்த படத்திலும் இதுவரை இணைந்து பணியாற்றவில்லை . இந்நியைில், 27 வருடங்கள் கழித்து, இவர்கள் இரண்டு பேரும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்களாம்.

அதாவது, சரண் உப்பலபாடி என்ற தெலுங்கு இயக்குநர், பாலிவுட்டில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.

இப்படத்தில் தான், பிரபுதேவாவும், கஜோலும் இணைந்து நடிக்க உள்ளார்களாம். மேலும், இந்த படத்தில் நஸீருத்தீன் ஷா, சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

RELATED ARTICLES

Recent News