Connect with us

Raj News Tamil

AGS-க்கே ஆப்பு வைத்த பிரதீப் ரங்கநாதன்!

சினிமா

AGS-க்கே ஆப்பு வைத்த பிரதீப் ரங்கநாதன்!

ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்கு, ரூபாய் 10 கோடி சம்பளமாக அவர் கேட்டுள்ளாராம். லவ் டுடே என்ற நல்ல கதையை தயார் செய்துவிட்டு, அதில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல், பிரதீப் சுற்றி வந்தார்.

அவருக்கு வாய்ப்பு கொடுத்த நிறுவனம் தான் ஏ.ஜி.எஸ். ஆனால், அந்த நிறுவனத்தின் திரைப்படத்தில் நடிப்பதற்கு, அதிக தொகையை பிரதீப் சம்பளமாக கேட்டிருப்பது, கோடம்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top