Connect with us

Raj News Tamil

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா..!

இந்தியா

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா..!

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் நீடித்துவந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More in இந்தியா

To Top