தமிழகம்
ராகுல் காந்தியின் ஸ்ரீ பெரும்புதூர் பயணம் ரத்து..!
ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மே 21-ந் தேதி (நாளை) காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கலந்து கொள்வர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்துசெய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் ராகுல் காந்தியால் பங்கேற்க முடியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login