சினிமா
ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி! நம்ம தலைவரா இப்படி?
நடிகை ரம்பா, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், திரையுலகில் தனக்கு நடந்த அனுபவங்களை, பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அப்போது, அருணாச்சலம் படத்தில் நடந்த, தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது, “ஒரு நாள் ஷீட்டிங்கில் கலந்துக் கொண்டபோது, என் முதுகில் யாரோ தட்டிவிட்டார்கள்.
நான் பயத்தில் கத்திவிட்டேன். அதன்பிறகு தான், அது ரஜினிகாந்த் என்று தெரியவந்தது” என ரம்பா பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்கள், ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.