Connect with us

Raj News Tamil

நடிகர் சிவகுமார் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்கு ரமேஷ் கண்ணா தான் காரணம்..!

சினிமா

நடிகர் சிவகுமார் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்கு ரமேஷ் கண்ணா தான் காரணம்..!

சினிமாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் அனைவருக்கும் விருப்பமான ஜோடி என்றால் அது சூர்யா ஜோதிகா தான். ஏனென்றால் பெற்றோர்கள் சம்மதத்திற்காக பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் காதலுக்கு உதவிய பிரபல நடிகர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தெனாலி மற்றும் ப்ரண்ட்ஸ் படங்களின் ஷூட்டிங் ஒரே நேரத்தில் நடந்துக்கொண்டிருந்ததாம். அப்போது தூது விடும் புறாவாக நடிகர் ரமேஷ் கண்ணா இங்கும் அங்குமாய் பறந்திருக்கிறார்.

இதனை அறிந்த சூர்யா,ஜோவின் ரசிகர்கள் ரமேஷ் கண்ணாவிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விஷயம் நடிகர் சிவகுமார் காதுக்கு செல்வதற்கு முன் எஸ்கேப் ஆகிவிடுங்கள் என்றும் கூறிவருகின்றனர்.

More in சினிமா

To Top