சினிமா
“என்னை அந்த இடத்தில் தொட்டாரு” – பிரபல நடிகையால் ஷாக்!
பாலியல் ரீதியாக அச்சுறுத்தப்படுவது, காலங்காலமாக நடந்து வருகிறது. ஆனால், தற்போதுள்ள நடிகைகள் அதனை வெளிப்படையாகவும், தைரியமாகவும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல நடிகை ரெஜினா, பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், சினிமா துறையில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட் பிரச்சனைகளையும், கல்லூரி காலத்தில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களையும் அவர் பேசியுள்ளார்.
அதாவது, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர், தனது உதட்டைப் பிடித்து அத்துமீறினார் என்று ரெஜினா கூறியுள்ளார்.