Connect with us

Raj News Tamil

தயார் நிலையில் நீச்சல் வீரர்கள் : டி.ஜி.பி.சைலேந்திரபாபு வெளியிட்ட தகவல்

தமிழகம்

தயார் நிலையில் நீச்சல் வீரர்கள் : டி.ஜி.பி.சைலேந்திரபாபு வெளியிட்ட தகவல்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக நாளை முதல் (9-ந் தேதி) தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் மீட்பு படையினரை தயார் நிலையில் உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சை போன்ற 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.

காவல்துறையை சேர்ந்த நீச்சல் வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாக டி.ஜி.பி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top