Connect with us

Raj News Tamil

நாக சைதன்யா குறித்து உருக்கமாக பேசிய சமந்தா!

சினிமா

நாக சைதன்யா குறித்து உருக்கமாக பேசிய சமந்தா!

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும், காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதுகுறித்து பொது வெளியில் பேசாமல் இருந்த சமந்தா, தற்போது பேட்டி ஒன்றில், விவாகரத்து குறித்து மறைமுகமாக பேசியுள்ளார்.

அதாவது, தசை அழற்சி ஏற்படுவதற்கு முந்தைய ஆண்டு எனக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது என்றும், நான் அப்போது நிம்மதியாகவே இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இப்போது நிம்மதியாக உள்ளேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top