Connect with us

Raj News Tamil

மழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தமிழகம்

மழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

மாவட்ட ஆட்சியர்கள் மழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

மழை காரணமாக மதுரை, கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.9) விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுகாக்களில் மட்டும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top