சினிமா
“உடம்புக்கும்.. இதுக்கும் சம்பந்தமே இல்லையே” – இலக்கியாவிடம் ஷக்கீலா கேட்ட கேள்வியால் அதிர்ச்சி!
டிக்-டாக் செயலியில் ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனங்கள் பேசி, வீடியோ வெளியிட்டு பிரபலம் அடைந்த இலக்கியா. டிக்-டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு, மற்ற சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்த இவர், தற்போது நீ சுடத்தான் வந்தியா உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த நேர்காணலை தொகுத்து வழங்கிய நடிகை ஷக்கீலா, இலக்கியாவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதன் ஒரு பகுதியாக, இலக்கியாவின் மார்பகங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பினர்.
“உடல்வாகிற்கும், மார்பகத்தின் அளவிற்கும் சம்பந்தமே இல்லையே.. அறுவை சிகிச்சை செய்துக் கொண்டாயா? ஊசி செலுத்தி பெரிதாக மாற்றிக் கொண்டாயா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அவர், எங்களுடைய குடும்ப ஜீன் தான், என்னுடைய பெரிய மார்பகத்திற்கு காரணம். எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு இப்படி தான் இருக்கும்.. நான் அறுவை சிகிச்சை எதையும் செய்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login