Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

மார்ச் 18 க்கு பிறகு இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் ராஜ வாழ்க்கைதான்

ஆன்மீகம்

மார்ச் 18 க்கு பிறகு இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் ராஜ வாழ்க்கைதான்

வரும் மார்ச் 18 ஆம் தேதி, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் சக்திவாய்ந்ததாக சஞ்சரிக்க உள்ளார். இந்த காலகட்டத்தில், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் சகல செல்வத்தையும் பெறப்போகிறார்கள். அது எந்தெந்த ராசி என்பதை இதில் பார்ப்போம்.

மகரம்

சனியின் சக்தியால் மகர ராசிக்காரர்களுக்கு வரும் 3 மாதங்கள் மிகுந்த பலன் கிடைக்கும். நிதி வலுவாக இருக்கும். மேலும் நிதி ஒத்துழைப்பும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை கூடும். மன உளைச்சல் உங்களை விட்டு விலகும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

கும்பம்

சனியின் சொந்த ராசி கும்பம் என்பதால் திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கிடைக்கும். நீங்கள் மரியாதை பெறுவீர்கள். வியாபாரம் சனி கிரகத்துடன் தொடர்புடையதாக இருந்தால், லாபம் இருக்கலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலம் சாதகமாகவே இருக்கும். பங்குச் சந்தை, பந்தயம் மற்றும் லாட்டரி போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்வதற்கும் இந்த நேரம் சாதகமானதாக இருக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி பெறலாம்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in ஆன்மீகம்

To Top