அரசியல்
சவுக்கு சங்கர் விடுதலை..! சிறைவாசலில் உற்சாக வரவேற்பு..!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு காரணமாக 6-மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதி மன்ற மதுரை தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம். இதையடுத்து விடுதலையாவார் என்று கூறப்பட்ட நிலையில் மேலும் 4- வழக்குகளின் கீழ் போலீசார் இவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர் நீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் பொதுவெளியில் எங்கும் பேசக்கூடாது என அறிவுறுத்தியது. கடலூர் சிறையில் இருந்து வெளியில் வந்த சவுக்கை அவரது ஆதரவாளர்கள் பொன்னாடைப் போர்த்தி வரவேற்றனர்.
You must be logged in to post a comment Login