Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

முதன்முறையாக அரசியலில் குதிக்கும் சிவகார்த்திகேயன்?

சினிமா

முதன்முறையாக அரசியலில் குதிக்கும் சிவகார்த்திகேயன்?

சென்னை 28, மங்காத்தா, மாநாடு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது விஜயின் தி கோட் திரைப்படத்தை, இயக்கி வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இந்த திரைப்படத்தின் கதைக்களம், அரசியலை மையப்படுத்தியது என்று கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் படத்தை போன்ற கதை என்றும் சொல்லப்படுகிறது. முதன்முறையாக அரசியல் கதைக் களத்தில், சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது, படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

More in சினிமா

To Top