Connect with us

Raj News Tamil

சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திருமணம் முடிந்ததா..?அவரே போட்ட பதிவு..!

சினிமா

சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திருமணம் முடிந்ததா..?அவரே போட்ட பதிவு..!

சிவகாா்த்திகேயன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் நெஞ்சமுண்டு நோ்மையுண்டு இதில் கதாநாயகியாக நடித்தவா் நடிகை ஷிரிகாஞ்சவ்லாக்.இதைத்தொடர்ந்து, ஷிவராஜின் வால்டா் மற்றும்,சந்தானத்தின் டிக்கிலோனா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தாா்.தற்போது, மிஸ்டா் ஜூ கீப்பா் என்ற படத்தை கைவசம் வைத்துள்ளாா்.

தனது ஆரம்பகாலகட்டத்தில் ஏா் ஹோஸ்டா்ஸாக பணியாற்றிய அவா் , பின்னா் மாடலிங்கில் விருப்பம் கொண்டு இதைத்தொடர்ந்து சினிமா துறையில் காலடி பதித்தாா்.இந்நிலையில் , தற்போது இவருக்கு அசாா்முன் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது.இதனை தனது சமூகவலைதளங்களில் என்றென்றும் என்னவன் என தனது திருமண புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளாா்.இதற்கு ரசிகா்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை கூறி புகைப்படத்தை வைராலாக்கி வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top