மார்ச் 18 க்கு பிறகு இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் ராஜ வாழ்க்கைதான்
வரும் மார்ச் 18 ஆம் தேதி, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் சக்திவாய்ந்ததாக சஞ்சரிக்க உள்ளார். இந்த காலகட்டத்தில், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் சகல செல்வத்தையும் பெறப்போகிறார்கள். அது எந்தெந்த ராசி...
மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம்
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்தலமாக விளங்கும் உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில்...
தஞ்சை பெரியக்கோவிலில் பெருவுடையாருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம்
தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி பெருவிழா தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பாக...
திருவாரூர் பழனி ஆண்டவர் கோவிலில் தைப்பூச திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்
தைப்பூச விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து சுப்பிரமணிய ஆலயத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் கீழ வீதியில் பழனி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 95...
பம்மல் ஸ்ரீ நாகவல்லி அம்மன் ஆலயத்தில் பால் குட திருவிழா..!
பம்மல் நல்லதம்பி சாலையில் அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி அம்மன் ஆலயத்தில் 40 ஆம் ஆண்டு 1008 பால் குட திருவிழா, விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி சுவாமி தரிசனம்...
தமிழகத்திற்கும், ராமருக்கும் தொடர்பு… விரைவில் கருத்தரங்க கூட்டம் உ.பி முதல்வர்..!
உத்திரபிரதேசத்தில் 2-வது முறையாக முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவிலை தீவிரமாக கவனித்துவரும் இவர், ராமருக்கும், தமிழகத்திற்குமான தொடர்பு குறித்து 2023-ஆம் ஆண்டு கருத்தரங்கம் ஒன்றை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு...
சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் வாகன நிறுத்தும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்...