புகைப்படம் எடுக்கும்போது நடந்த காமெடி.. இணையத்தில் பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ்..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 44-வது படத்தில் சூர்யா சமீபத்தில் கமிட் ஆனார். இந்த படத்தின் படப்பிடிப்பு, அந்தமான், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக, தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கிடையே, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், கொஞ்சம் சீரியசாக இருக்க முயற்சி செய்தோம். ஆனால், அதன்பிறகு..,” என்று கூறியுள்ளார்.

மேலும், கார்த்திக் சுப்புராஜ்-ம், சூர்யாவும் சீரியசாக இருக்கும் புகைப்படத்தையும், அதன்பிறகு சிரித்த புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News