‘எங்களுக்கும் குண்டு வைக்க தெரியும்’ என பேசிய பாஜக நிர்வாகி மன்னிப்பு கோரினர்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் திமுக கவுன்சிலர் சின்னச்சாமி கைது செய்யப்பட்டார். ராணுவ வீரர் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த பிப்ரவரி...
BREAKING || உயர்நீதிமன்றம் தீர்ப்பு.. மீண்டும் தோல்வி அடைந்த ஓ.பி.எஸ்.. பொதுச் செயலாளராக மாறிய ஈ.பி.எஸ்..!
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட இருந்தது. ஆனால், அந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த...
தூங்கிக் கொண்டிருந்த கணவன்.. துப்பட்டாவை எடுத்து கழுத்தை நெறித்த மனைவி.. இரவில் நடந்த கொடூரம்..
செங்கல்பட்டு மாவட்டம் நெல்வாய் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவேக். இவருக்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ஜெகதீஸ்வரிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவருக்கும் இடையே, கள்ளக்காதல் இருந்துள்ளது....
வீட்டிற்கு வந்த அதிமுக பிரமுகர்.. பாய்ந்து வந்து படுகொலை செய்த மர்ம கும்பல்..
சென்னை பெரம்பூர் தெற்கு பகுதி, அதிமுக கழக செயலாளராக இருப்பவர் இளங்கோவன். இவர் நேற்று இரவு கட்சி பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர்,...
“உன் ஆபாச வீடியோவை வெளியிடுவேன்” – மனைவியை மிரட்டிய கணவன்! அதிர்ந்த போலீஸ்!
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:- “எனக்கும் தோவாளை பகுதியை சேர்ந்த சதீஷ் பெருமாள்...
குழந்தை இல்லை.. விரக்தியில் பிறப்புறுப்பை அறுத்துக் கொண்ட நபர்..
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு, அனிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லாமல்...
“ஒழுங்கா நான் சொல்றத செய்” – சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த நபர்!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அரசு பள்ளியில், 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த 8-ஆம் தேதி அன்று வீட்டில் தனியாக...
படுக்கையில் தூங்கிய கணவன்.. அரிவாளை எடுத்து வெட்டி வீசிய மனைவி.. கொடூர சம்பவம்..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை. 51 வயதாகும் இவருக்கு, அன்னலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். அமமுக கட்சியின் பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட்...
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக கடந்த 15-ம் தேதியன்று சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள் நடைபெற்று வந்த நிலையில்...
நண்பருடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி…சீரியல் நடிகை கைது..!
பொள்ளாச்சி அருகே உள்ள டி நல்ல கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் 5 வருடங்களுக்கு முன்பு கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள்...
பூந்தமல்லியில் மோடி புகைப்படத்தை எரித்து காங்கிரஸார் போராட்டம்
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் படத்தை எரித்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கு...
சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று வருகிறது. இதில் ரூ.166 கோடியில் கட்டப்படவுள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல்...
சாலையை காணவில்லை, கண்டு பிடிச்சு தாங்க…இளைஞர் அளித்த புகாரால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்திற்கு உட்பட்ட கீரமங்கலம் பேரூராட்சி 9-வது வார்டு பகுதியில் கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் ஊராட்சிகளை இணைக்கும் கிராம சாலை உள்ளது. 400 மீ நீளம், 8.5 மீ அகலம்...
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி கைது..!
தமிழக முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 2ஆயிரத்து 438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்ததாக புகார்...
10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. கண்ட கண்ட இடங்களில் கடித்து வைத்த கொடூரம்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வ.உ.சி நகரை சேர்ந்தவர் மனோஜ்குமார். கட்டிட தொழில் செய்து வரும் இவர், வடமதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த...
ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசிய சீமான்! என்ன சொன்னார் தெரியுமா?
நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுக கட்சியினருக்கும் இடையே, கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு தொடர்பாக, மதிமுகவினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அப்போது கைது செய்யப்பட்ட சீமான், பின்னர்...
மகளை தென்னந்தோப்புக்கு அழைத்து சென்ற தந்தை.. கர்ப்பமான சிறுமி.. காவல்துறை அதிர்ச்சி..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பாலு. 43 வயதாகும் இவர், தென்னந்தோப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். மனைவி உயிரிழந்த நிலையில், இவருடைய மகள்கள் இரண்டு பேரும், தாத்தா-பாட்டி வீட்டில்...
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாய் கடித்து புள்ளிமான் உயிர் இழப்பு..!
திருவண்ணாமலைக்கு கிரிவலப் பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் வருவது வழக்கம். இந்நிலையில் அண்ணாமலையார் மலையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட புள்ளிமான்கள், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. திருவண்ணாமலையில்...
பள்ளியில் குளவி கொட்டியதால் 15 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் காந்திநகர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மாணவ மாணவியர் இன்று பள்ளிக்கு...
பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த...