அரசியல்
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்!
தெலுங்கான, புதுவை மாநில துணை நிலை ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் புதுவையில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி உள்ளார்.