Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

குவைத்தில் பயங்கர தீ விபத்து – 41 பேர் உயிரிழந்த சோகம்..!!

உலகம்

குவைத்தில் பயங்கர தீ விபத்து – 41 பேர் உயிரிழந்த சோகம்..!!

குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top