சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் என்ஜிஓ நகரில் வசித்து வருபவர் பெல்வில் இவர் செல்லமாக லியோ என்ன பெயரிட்டு பூனை ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
திடீரென வீட்டில் இருந்த பூனை வெளியே சென்று தோட்டத்தில் செடிகளை பார்த்து சீரியவாறு இருந்தது இதை பார்த்த பெல்வின் அருகில் சென்று பார்த்த பொழுது சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு வந்து படம் எடுத்தவாறு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நல்ல பாம்பு வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்யும்போது அதை தடுத்தவாறு பூனை காவல் காத்து நின்றதை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அங்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் படம் எடுத்தவாறு நின்று கொண்டிருந்த நல்ல பாம்பை லாபமாக பிடித்து தாம்பரம் வனத்துறை இடம் ஒப்படைத்தனர்.