Connect with us

Raj News Tamil

28 பேரை கடித்து குதறிய நாய்க்கு ரேபிஸ் தொற்று: சிகிச்சை பெறுவோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தமிழகம்

28 பேரை கடித்து குதறிய நாய்க்கு ரேபிஸ் தொற்று: சிகிச்சை பெறுவோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

ரேபிஸ் தொற்று உள்ள தெருநாய் ஒன்று 28 பேரை கடித்து குதறியது, சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம்.

சென்னை ராயுரத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என 28 பேரை தெருநாய் ஒன்று கடித்து குதறியது. இதையடுத்து அந்த நாய் கல்லால் அடித்து கொல்லப்பட்டது.

பின்னர் கொல்லப்பட்ட நாய்க்கு உடற்கூராய் செய்ததில் ரேபிஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து நாய் கடித்து சிகிச்சை பெற்றுவந்த அனைவருக்கும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top