Connect with us

Raj News Tamil

அரசு பேருந்தில் சொகுசாக பயணம் செய்த நாய்!

தமிழகம்

அரசு பேருந்தில் சொகுசாக பயணம் செய்த நாய்!

சிவகங்கையிலிருந்து அரசு பேருந்து ஒட்டானம் என்கிற கிராமத்திற்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

மாலை 6 மணியளவில் பேருந்து சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயனிகள் ஒவ்வொருவராக ஏறிக்கொண்டிருந்த நிலையில் திடிரென குறுக்கே நாய் ஒன்று புகுந்து பேருந்துக்குள் ஏறியதுடன் படியில் நின்றுகொள்ளவே அதனை கண்ட பயனிகள் அதிர்ச்சியுற்று ஏற யோசித்தனர்.

இதற்கிடையே ஓட்டுநர் பேருந்தை இயக்கி கிளம்பிய நிலையில் நாய் சொகுசாக உள்ளேயே படுத்துக்கொண்டு செல்ல பயனிகள் ஏற அச்சமுற்றதை கவனித்த நடத்துனர் பேருந்தை பாதியில் நிறுத்தி நாயை கீழே இறக்கிவிட்டு பின்னர் பேருந்தை இயக்கிசென்றனர்.

நாய் ஒன்று பேருந்துக்குள் ஏறி சொகுசாக படுத்து பயனித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top