திருச்சியில் இருந்து ஷார்ஜா சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..!!

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று இன்று காலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்டது. இதில் 154 பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில் தொழிநுட்ப கோளாறு காரணமாக மதியம் 12.03 மணியளவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News