கொடூரத்தின் உச்சம்… குடும்பத்தினர் கண்முன்னே 3 பெண்கள் கற்பழிப்பு!

குடும்பத்தினர் கண்முன்னே 3 பெண்கள் கற்பழித்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்.

அரியானா மாநிலத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பெண்களை தவிர்த்து மற்ற குடும்ப உறுப்பினர்களை கைகளை கட்டி, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன குடுபத்தினர் சத்தம் போடவில்லை. பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த மூன்று பெண்களை குடுபத்தினர் கண்முன்னே கற்பழித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால், இச்சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News