Connect with us

Raj News Tamil

சென்னை சாலிகிராமத்தில் தந்தையை கொலை செய்த மகன்..!

தமிழகம்

சென்னை சாலிகிராமத்தில் தந்தையை கொலை செய்த மகன்..!

சென்னை சாலிகிராமம் கே கே சாலையில் வசித்து வரும் அந்தோணி தாஸ், சாந்தி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமான நிலையில் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை அந்தோணி தாஸ் அவரது மூத்த மகன் விஜயன் வீட்டிற்க்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இளைய மகன் வினோத், தந்தை அந்தோணி தாசை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top